Friday, May 22, 2009

இப்படியாய் போகின்றது தருணங்கள்..

இன்று ஏதேனும் எழுத வேண்டுமே...
கவிதை எழுதலாமா...
எதை பற்றி எழுதுவது..
மழை....ம்ம்ம்..
வேண்டாம்..
கடல் அல்லது கரையை பற்றி..
வேண்டாம்..
நிறைய எழுதிட்டோம்..
அம்மாவைப்பற்றி..
இல்லை..
சரி அவளை பற்றி..
என யோசித்து
கடைசியில் ஏதும்
எழுதாமல் போகிறேன்...

1 comment:

Gowripriya said...

:)
pala murai ippdiththaan aagum