இன்று ஏதேனும் எழுத வேண்டுமே...
கவிதை எழுதலாமா...
எதை பற்றி எழுதுவது..
மழை....ம்ம்ம்..
வேண்டாம்..
கடல் அல்லது கரையை பற்றி..
வேண்டாம்..
நிறைய எழுதிட்டோம்..
அம்மாவைப்பற்றி..
இல்லை..
சரி அவளை பற்றி..
என யோசித்து
கடைசியில் ஏதும்
எழுதாமல் போகிறேன்...
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
:)
pala murai ippdiththaan aagum
Post a Comment