Tuesday, March 16, 2010

வயோதிகம்..

நான் புரண்டு படுத்த போது..
நடக்க எத்தனித்த போது..
விழுந்த முதல் மழலை சொல்...
இப்படியாய்
என் முதல் செய்கைகள் எல்லாவற்றையும்
சந்தோசமாய் கவனித்தார்கள்...
என் நடை தளர்ந்த போது..
வாய் பிறழ்ந்த இப்போது..
ஏன் என்று கேட்கத்தான் யாருமில்லை..

1 comment: