Friday, June 12, 2009

நல்லா இருக்கா ..

யாரோ ஒரு ஒருவரின்
வரிகளை வாசிக்கையில்,
ஆச்சர்யமளித்தது..
ஓ..
இப்படியும் எழுதலாமா
என்று..
அப்போது எழுதியது தான்
இந்த கவிதை..

No comments: