Saturday, May 2, 2009

பரிதவிப்பு..

முதல் முறையாய் யோசித்தேன்
என் காலில் அடிபட்டு இறந்துபோன
ஏறும்பிற்காக..
அதுவும் என்னைப்போல் அன்றே பிறந்த
தன குழந்தையை பார்க்கச்சென்றுகொண்டிருக்குமோ
என்று ...

2 comments:

Unknown said...

why you did not inform your marriage man...

Gowripriya said...

very nice