Wednesday, March 18, 2009

ஹைக்கூ வரிசை...

பரிமாறி
பசியாறும்
அம்மா..

புள்ளியில்
ஆரம்பித்து
கோலத்தில்
முடிகிறது..

இலையில் மிச்சம்
வேண்டாம்..
எச்சம் என்பார்கள்..

விழுந்து
காக்கும்
மழை..

அழ ஆரம்பிக்கும்
சுவர்கள்
ஆகப்போகும் அவலத்தை எண்ணி
கரித்துண்டுடன் ஒருவன்..

2 comments:

Unknown said...

/--அழ ஆரம்பிக்கும்
சுவர்கள்
ஆகப்போகும் அவலத்தை எண்ணி
கரித்துண்டுடன் ஒருவன்..--/

இந்த வரிகள் நன்றாக உள்ளது.

Gowripriya said...

பரிமாறி
பசியாறும்
அம்மா..

nice