பரிமாறி
பசியாறும்
அம்மா..
புள்ளியில்
ஆரம்பித்து
கோலத்தில்
முடிகிறது..
இலையில் மிச்சம்
வேண்டாம்..
எச்சம் என்பார்கள்..
விழுந்து
காக்கும்
மழை..
அழ ஆரம்பிக்கும்
சுவர்கள்
ஆகப்போகும் அவலத்தை எண்ணி
கரித்துண்டுடன் ஒருவன்..
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
/--அழ ஆரம்பிக்கும்
சுவர்கள்
ஆகப்போகும் அவலத்தை எண்ணி
கரித்துண்டுடன் ஒருவன்..--/
இந்த வரிகள் நன்றாக உள்ளது.
பரிமாறி
பசியாறும்
அம்மா..
nice
Post a Comment