Wednesday, March 10, 2010

கனவுக்காதல்...

நீ ஏன் காதலை
மறுக்க போகும் அந்த
கணத்தில் சட்டென
கண் விழித்து விட்டேன்..
நீ ஒத்துகொண்ட பிந்தைய
கணங்கள் கனவாகவே நீள்கிறது...
கடைசியில் என் காதல்
கனவாகவே ஆகிப்போனது....

No comments: