பணம் ஒன்றே முக்கியமானதாய்
எண்ணியிருந்தால் நான்
வேசியாகவே இருந்திருப்பேன்..
பணத்தால் ஏதும் முடியும் என
நினைத்திருந்தால் அவர்
மிருகமாகவே இருந்திருப்பார்...
இருவருமே அப்படி இல்லை
இன்று அவர் மனிதனாக..
நான் அவரின் மனைவியாக..
குடும்பம் ஒரு குறுக்கெழுத்துப் புதிர்
5 days ago
1 comment:
simple and good... Keep writing...
Post a Comment