Tuesday, December 15, 2009

காதல் கவிதை..

நான் ஒரு கவிதைப்ப்ரியன்..
சந்தோசம்,சோகம்,கனவு
இப்படி அனைத்தையும்
கவிதையாய் எழுதுவேன் ..
நண்பன் ஒருவன் என்னிடம் கேட்டான்
ஏன் காதலியை மட்டும் எழுதுவதில்லை
என்று..
நான் அவனிடம் கூறினேன் எப்படி
கவிதையை கவிதையாக எழுதுவது என்று ..

No comments: