Saturday, July 5, 2008

நாவிதன்...

அனைவருக்கும் தலைக்கு மேல் வேலை இருக்கும்
இவருகென்னவோ தலையில் தான் வேலை...
ஒரு கையில் சீப்பு, ஒரு கையில் கத்திரி,
இரண்டையும் ஒரே நேரத்தில் லாவகமாக கொண்டு செல்ல
இவருக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது..
ஞாயிற்றுகுகிழமை இவர் பொழுது சாய்ந்து வீடு
திரும்புகையில்,
என்னத்த வெட்டி முறிசிட்டன்னு
யாரும் இவரிடம் கேள்வி கேட்க முடியாது..
கை மேல் பலன் என்பார்கள்
அது இவர் விஷயத்தில் சரியாய் இருக்கிறது ..
கடவுள் படைத்த மனிதனை
அழகாக்கும்
இவர்களும் ஒரு வகையில் கடவுளே ...

4 comments:

Anonymous said...

nalla irukku

Sivakumar said...

enna blog ellam ezhutha time illaya? July 5 apparam ethuvum ezhuthala?

நவீன் said...

aama sir elutha mudiyala...neenga ellaam padichu comments anuppuna thaane yaraachu padichuraangala illayaanu theriyum..

Anonymous said...

அனாதை குழந்தகள் கடவுள் குழந்தை என்றல் கடவுளுக்கு தன் முதலில் குடும்ப கட்டுபாடூ சேய்யா வேண்டும்