Monday, June 16, 2008

படித்ததில் பிடித்தவை ...

அன்பு என்ற தலைப்பில்..
மிகச்சிறிய கவிதை கேட்டார்கள்..
அம்மா
என்றேன் உடனே..
கேட்டது அம்மாவை இருந்திருந்தால்..
இன்னும்
சுருக்கமாய் சொல்லி இருப்பேன்
நீ என்று ...



கன்ஷியுமர் கொர்ட்டுக்கு செல்கிறேன்
ஒரு லட்சம் கொடுத்து வாங்கிய மாப்பிளைக்கு
காது செவிடு...

1 comment:

Unknown said...

very good poem about mother from Ananthavigadan. Congrats to the author of this poem