கும்பகோணத்தில், பள்ளிக்கூட தீவிபத்தில் பலியான குழந்தைகளின் 5ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.அவர்களுக்கு நாம் அஞ்சலி செலுத்துவோம்.
கடவுளாய் குழந்தைகள் உலகினில்
கடவுளாகவே குழந்தைகள்
குடந்தையில்....
Thursday, July 16, 2009
Subscribe to:
Comments (Atom)