Tuesday, February 23, 2010

சந்தர்ப்பங்கள்...

பணம் ஒன்றே முக்கியமானதாய்
எண்ணியிருந்தால் நான்
வேசியாகவே இருந்திருப்பேன்..
பணத்தால் ஏதும் முடியும் என
நினைத்திருந்தால் அவர்
மிருகமாகவே இருந்திருப்பார்...
இருவருமே அப்படி இல்லை
இன்று அவர் மனிதனாக..
நான் அவரின் மனைவியாக..

1 comment:

Sivakumar said...

simple and good... Keep writing...