பணம் ஒன்றே முக்கியமானதாய்
எண்ணியிருந்தால் நான்
வேசியாகவே இருந்திருப்பேன்..
பணத்தால் ஏதும் முடியும் என
நினைத்திருந்தால் அவர்
மிருகமாகவே இருந்திருப்பார்...
இருவருமே அப்படி இல்லை
இன்று அவர் மனிதனாக..
நான் அவரின் மனைவியாக..
"யாழ்ப்பாணம்" ஒரு “பண்”பாட்டு அசைவு அனுபவம் ❤️
2 hours ago
1 comment:
simple and good... Keep writing...
Post a Comment